அமெரிக்கா டெக்சாஸ் மாகணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது வீட்டில் நுழைந்த பாம்பினை கொல்வதற்கு எரிபொருளை பயன்படுத்தியுள்ளார். இவர் பாம்பின் மீது எரிபொருள் பயன்படுத்தி நெருப்பு வைத்த நேரத்தில் அந்த எரிபொருளோடு அனைத்து அறைகளுக்கு சென்றதால் வீடே தீப்பற்றி எரிந்துவிட்டது.
No comments:
Post a Comment